04 May 2020 8:59 pm
அவர் எனது கல்லூரி கால நண்பர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூருக்கு அருகில் உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர். [மேலும் படிக்க...]
02 May 2020 12:45 pm
காணொளி காட்சி மூலம் மும்பையில் தாராவி,லேபர் கேம்ப், கோரேகான், தானே,நேரு நகர்,மாகிம்,உள்ளிட்ட பகுதிகளில் [மேலும் படிக்க...]
19 Apr 2020 12:55 am
குயிலி குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தாள். அடுத்த நிமிடம் [மேலும் படிக்க...]
13 Apr 2020 1:44 pm
10 ஆம் வகுப்பு புவியியல் பாடத்திற்கான தேர்வு ரத்து; 9 மற்றும் 11 ஆம் [மேலும் படிக்க...]
11 Apr 2020 5:32 pm
”தமிழ். நீங்கள் என்னை விட்டு ரொம்ப ஒதுங்கிப் போகிற மாதிரி தோன்றுகிறது”…அவள் குரல் கொஞ்சம் கம்மிப்போயிருந்தது. [மேலும் படிக்க...]
10 Apr 2020 6:28 pm
குட்டி தமிழ் நாடு என்னும் தாராவி பகுதியில் சுமார் பதினைந்து லட்சம் பேர் வசிக்கின்றனர், [மேலும் படிக்க...]
07 Apr 2020 7:06 pm
வே.சதானந்தன் எழுதும் மறக்கப்பட்ட வீர வரலாற்றுத் தொடர் – 2 வீரத்தளபதி ஒண்டிவீரன் [மேலும் படிக்க...]
02 Apr 2020 10:15 pm
மறக்கப்பட்ட வீர வரலாற்றுத் தொடர் - 1 வெண்ணிக்காலாடி என்ற பெரியகாலாடி [மேலும் படிக்க...]
21 Mar 2020 9:20 am
வரும் ஞாயிற்றுக் கிழமை 22.03.2020 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி ஊரடங்கு அமலில் இருக்கும் [மேலும் படிக்க...]
12 Mar 2020 12:13 am
எஸ்.பி.ஐ (State Bank Of India) வாடிக்கையாளர்கள் அனைவரும் இனிமேல் தங்களின் சேமிப்புக் கணக்கில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை [மேலும் படிக்க...]
07 Mar 2020 9:27 am
திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் காலமானார் [மேலும் படிக்க...]
27 Feb 2020 8:29 pm
இரட்சண்ய சேனை ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கல் [மேலும் படிக்க...]
03 Feb 2020 11:03 pm
பேரறிஞர் அண்ணா அவர்களின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு [மேலும் படிக்க...]
18 Jan 2020 12:55 am
தமிழர் திருநாள் பொங்கல் விழா, சங்க நான்காம் ஆண்டு விழா 19.01.2020 [மேலும் படிக்க...]
17 Jan 2020 7:04 am
அச்சிட அச்சகமில்லை, பேப்பர் இல்லை, பேனா இல்லை, மையுமில்லை- ஓர் ஆணி கொண்டே ஓலையில் எழுதி உலகுக்கு தந்திட்டான் தரணிப்போற்றும் திருக்குறளை [மேலும் படிக்க...]
15 Jan 2020 9:58 am
ஏலம் அரிசியிட்டு ஏற்றப் பொங்கலிட்டு!! எல்லோர் மனங்களிலும் என்றும் மகிழ்வூட்டும்! என்றும் இந்நாளே எம்மவர் புத்தாண்டு!!! [மேலும் படிக்க...]
15 Jan 2020 8:04 am
"அறுக்கிற மாதத்திற்கு 'தை' என யார் பெயர் வைத்தது?" என்றார் கவிக்கோ. [மேலும் படிக்க...]
14 Jan 2020 12:55 am
ம.தி.மு.க. பொதுச் செயலாளர், வைகோ கண்டனம் [மேலும் படிக்க...]
03 Jan 2020 5:27 am
பத்லாப்பூர் தமிழர் நலச் சங்க இணைச்செயலாளரும்,தென்கிழக்கு ஆசிய குடிமக்களின் அமைதிக்கான கூட்டமைப்பின் ஸ்தாபகருமான முனைவர் ஜோ. இரவிக்குமார் ஸ்டீபன் [மேலும் படிக்க...]
02 Jan 2020 2:45 pm
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்ட்ட பேச்சாளர் நெல்லை கண்ணன் [மேலும் படிக்க...]
28 Dec 2019 1:02 am
thennarasu.net ன் நாற்றங்கால் பகுதிக்கு புதிய எழுத்தாளர்களின் கவிதைகள், சிறுகதைகள்,கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது. [மேலும் படிக்க...]
26 Dec 2019 2:19 pm
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ச் சான்றோர்கள் பெயரால் சீர்வரிசை சண்முகராசன் நினைவு விருதுகள் வழங்கப்படுகின்றது. [மேலும் படிக்க...]
24 Dec 2019 9:21 am
மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்ட்டிலும் பா.ஜ.க, ஆட்சியை இழந்தது, ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகளில் 47 இடங்களை கைப்பற்றிய, காங்., கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. [மேலும் படிக்க...]
21 Dec 2019 11:43 pm
பட்டிமன்றம்-நடுவர் சுகிசிவம் [மேலும் படிக்க...]
21 Dec 2019 7:52 pm
மும்பையில் குமரேசன் என்பவர் கோரேகான் பகுதியில் வசித்து வருபவரும் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருபவரும், சமூக சேவகருமாவார் [மேலும் படிக்க...]
20 Dec 2019 10:11 am
ஏசுநாதர் நம்ம கடவுள்தான் அதுக்காக நான் அவருக்கு சூடிகொடுத்த ஆண்டாள்னு கல்யாணமே கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டியாமே ? இந்த மனசு உனக்காக எவ்வளவு உருகிக்கிட்டிருக்கு தெரியுமா ?” ண்ணு கேட்டிருக்கான். [மேலும் படிக்க...]
13 Dec 2019 11:52 am
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் சட்ட நகலை எதிர்த்து திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் [மேலும் படிக்க...]
10 Dec 2019 8:35 am
மும்பை புறநகர் மாநில திமுக மற்றும் மாராட்டிய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்திய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், பேராசிரியர் சமீரா மீரான் நெஞ்சம் போற்றும் நினைவலைகள் [மேலும் படிக்க...]
05 Dec 2019 1:19 am
மும்பை புறநகர் மாநில திமுக மற்றும் மாராட்டிய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்தும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், பேராசிரியர் சமீரா மீரான் நெஞ்சம் போற்றும் நினைவலைகள் நிகழ்ச்சி வருகின்ற ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு செம்பூர் , இராஜிவ் காந்தி பூங்கா அரங்கில் நடைபெறுகிறது [மேலும் படிக்க...]
04 Dec 2019 10:39 pm
ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் [மேலும் படிக்க...]
12 Nov 2019 10:40 am
தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக கவியரசர் கண்ணதாசன் நினைவலைகள் பட்டிமன்ற நிகழ்ச்சி (10.11.2019) ஞாயிறு அன்று நடைபெற்றது. [மேலும் படிக்க...]
12 Nov 2019 9:07 am
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கச்சிகுடா ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த கர்னூலில் இருந்து செகந்திரபாத் நோக்கி செல்லும் ஹூண்ட்ரி எக்ஸ்பிரஸ் [மேலும் படிக்க...]
09 Nov 2019 7:29 pm
தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக கவியரசர் கண்ணதாசன் நினைவலைகள் நிகழ்ச்சி நாளை நடைபெறவிருக்கின்றது. [மேலும் படிக்க...]
09 Nov 2019 1:20 am
அயோத்தி வழக்கில் 09.11.2019 காலை10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் [மேலும் படிக்க...]
03 Nov 2019 6:26 pm
நேற்று(02.11.2019) தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக மலேசியா சகோதரிகள் 'பண்ணிசைமணி' முனைவர் பண்பரசி கோவிந்தசாமி மற்றும் 'இன்னிசை வாணி' கனிமொழி கோவிந்தசாமி [மேலும் படிக்க...]
02 Nov 2019 1:00 am
மலேசியா சகோதரிகளான பண்ணிசைமணி Dr.பண்பரசி கோவிந்தசாமி, இன்னிசை வாணி கனிமொழி கோவிந்தசாமி ஆகிய இருவரும் இணைந்து தமிழிசைப் பாடல்களை பாட உள்ளனர். [மேலும் படிக்க...]
15 Oct 2019 10:08 am
அக்னி ஏவுகணை நாயகனாக விளங்கி இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக மாற்ற முனைந்து ஏவுகணைக்கு விதையிட்ட பெருமைமிக்க அறிவியல் மேதை அப்துல் கலாம் அவர்கள் [மேலும் படிக்க...]
13 Oct 2019 4:03 pm
கேரளாவைச் சேர்ந்த மறைந்த கன்னியாஸ்திரி மரியம் தெரேசாவுக்கு போப் பிரான்சிஸ் இன்று வழங்குகிறார். திருச்சூரைச் சேர்ந்த மரியம் தெரேசா [மேலும் படிக்க...]
03 Oct 2019 9:11 am
கேப்டன் தமிழ்ச்செல்வன் – கணேஷ் குமார் யார் வென்றாலும் அது தமிழனின் வெற்றியே [மேலும் படிக்க...]
02 Oct 2019 12:37 am
அகிம்சையின் வழி நின்று வெள்ளையர்களை வெளியேற்றியவர் சட்டம் படித்தவர், சத்தியம் நிலைக்க "சத்தியாகிரகம்" செய்தவர். ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டு, இந்திய தேசியப் போராட்டத்திற்கு உள்ளே வந்தவர். [மேலும் படிக்க...]
29 Sep 2019 1:57 am
செவ்வாய் கிரகத்தில் மக்கள் தங்களின் பெயரை பதிவு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அழைப்பு விடுத்துள்ளது [மேலும் படிக்க...]
16 Sep 2019 7:58 pm
மும்பை புறநகர் மாநில திமுக சீத்தாகேம்ப் கிளை சார்பாக கழக முப்பெரும் விழா 15.09.2016 ஞாயிறு அன்று மாலை 7.30 மணிக்கு சீத்தாகேம்ப் கிளைக் கழகப் பணிமனையில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவிற்கு சீத்தாகேம்ப் கிளைக் கழக நிர்வாகி இராஜேந்திரன் வரவேற்புரை ஆற்ற ,மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன் தலைமை தாங்கி உரையாற்றினார். [மேலும் படிக்க...]
11 Sep 2019 7:34 pm
படைப்பு குழுமத்தின் மூன்றாம் ஆண்டு விழா சென்னை அரசு அருங்காட்சி அரங்கத்தில் நடைபெற்றது. கல்கி துணை ஆசிரியர் அமுதன் சூர்யா தலைமையில் நடைபெற்ற விழாவில் தி.மு.க செய்தி பிரிவு செயலாளர் தமிழன் பிரசன்னா, கவிஞர் விக்ரமாதித்யன், ஓவியக் கவிஞர் அமுத பாரதி [மேலும் படிக்க...]
08 Sep 2019 12:25 am
சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் உடன் எப்படி தொடர்பு துண்டிக்கப்பட்டது, கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது. சந்திரயான் 2 நிலவில் இறங்கவில்லை.. நேற்று இரவு தூங்க சென்ற தூங்காமல் டிவி முன் இருந்த இந்தியர்கள் மற்றும் இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வந்த உலகத்தவர்களுக்கும் கிடைத்த அதிர்ச்சி தகவல் இதுதான்! [மேலும் படிக்க...]
01 Sep 2019 1:43 pm
தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.. கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார். இமாசலப் பிரதேசம் மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமனம் செய்யப்பட்டுள்ளார் […] [மேலும் படிக்க...]
30 Aug 2019 6:58 pm
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அதில் நாடு முழுவதும் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபமாக இயங்குவதாகவும் [மேலும் படிக்க...]
25 Aug 2019 11:37 pm
தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கிண்டியில் நடந்தது. மும்பை மாநில இளைஞர் அணி சார்பில் அமைப்பாளர் ந.வசந்தகுமார், துணை அமைப்பாளர்கள் இரா.கணேசன், பொய்சர் மூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர் துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன்முகமது ஜின்னா, அன்பில் மகேஷ், பொய்யா மொழி, பைந்தமிழ், பாரி, ஜோயல், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா வரவேற்றார். [மேலும் படிக்க...]
24 Aug 2019 4:11 pm
இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU.) பட்டியல் இன மற்றும் பட்டியல் இன பழங்குடி மாணவர்களுக்கு(SC.&ST.) B.CA;, B.A;, B.COM;, B.SC;,etc.போன்ற இளங்கலைப் பட்டப்படிப்புகளும், பல்வேறுப்பட்ட இளங்கலை,மற்றும் முதுகலை பட்டயப்படிப்புகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.வேலைப்பார்த்து கொண்டே மேற்கண்ட படிப்புகளை வீட்டிலிருந்தே படிக்கலாம்.அதிக பட்ச வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 27 ஆகும்.மும்பையில் வாழும், தகுதி உடைய SC.&ST.மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு இந்திரா காந்தி திறந்த நிலை […] [மேலும் படிக்க...]
24 Aug 2019 11:02 am
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் சென்னை மாநகரத் தமிழ்ச்சங்கமும் விஜிபி உலகத் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய திருவள்ளுவர் விழா சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை காலை 10.30மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. மரபுக் கவிதையில் தனித்துவம் பெற்று சிறப்பான கவிதையை வழங்கிய 115 கவிஞர்கள் சேர்ந்து இலக்கணத்துடன் எழுதப்பட்ட கவிதைகளை இணைத்து 'குறளின் குரல்' என்ற தலைப்பில் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. [மேலும் படிக்க...]