03 Aug 2019 1:10 pm
கடந்த சிலநாட்களாக மும்பை மற்றும் புறநகரில் கனத்த மழை பெய்து வருகின்றது. நேற்றிலிருந்து பெய்து வரும் கனமழையால் மும்பை,தானே,பால்கர்,ராய்கட் [மேலும் படிக்க...]
02 Aug 2019 9:51 am
கேரள மாநிலம் கொச்சியில் நடை பெற்ற பிராமணர்கள் மாநாட்டில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதியும் கலந்துகொண்டு பேசியுள்ளனர். சட்ட விரோதமாக இட ஒதுக்கீட்டை எதிர்த்தும், பிராமண ஜாதி வெறியைத் தூண்டியும் [மேலும் படிக்க...]
01 Aug 2019 10:31 am
மதுரை புட்டுத்தோப்பு மைதானத்தில் வைகைப் பெருவிழா 2019 என்ற 12 நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஒவ்வொரு நாளும் துறவிகள் மாநாடு, [மேலும் படிக்க...]
30 Jul 2019 12:17 am
உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி [மேலும் படிக்க...]
29 Jul 2019 2:21 am
இதுவரை தமிழகம், மற்றும் புதுவையில் மட்டும் முரசொலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வந்த பாவேந்தர் பாரதிதாசனார் பாடல் ஒப்புவித்தல் போட்டி [மேலும் படிக்க...]
27 Jul 2019 9:06 pm
தற்போது முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பா, முன்பு மூன்று முறை முதல்வராக இருந்திருந்த போதிலும் தன்னுடைய முழு பதவிக்காலத்தை ஒருமுறை கூட நிறைவு செய்யவில்லை. [மேலும் படிக்க...]
27 Jul 2019 4:10 pm
பத்லாபூர்-வாங்ணி இடயே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் இரயில் வெள்ளத்தில் சிக்கிகொண்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள் [மேலும் படிக்க...]
27 Jul 2019 12:00 pm
பத்லாபூர்-வாங்ணி இடையே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் வெள்ளத்தில் சிக்கிகொண்டுள்ளது. இரயில் உள்ளேயும் வெள்ளம். மழை தொடருமானால். நிலமை மோசமாகலாம். காவல் துறையினர், மற்றும் இடர் மேலாண்மை குழுவினர் விரைவு. உல்லாஸ்நகர் ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. CHM கல்லூரியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கல்யாண்-பிவண்டி இடையே துர்காடி ஆற்றில் வெள்ள பெருக்கு. சாலைவரை வெள்ளம். [மேலும் படிக்க...]
25 Jul 2019 9:17 pm
வேலூரில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கின்றது. தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் [மேலும் படிக்க...]
23 Jul 2019 11:54 pm
நெல்லை மாநகராட்சியான பின்னர், 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று, முதல் மேயராகப் பொறுப்பேற்றவர், உமா மகேஸ்வரி. தொடர்ந்து தி.மு.க-வில் தீவிரமாகப் பணியாற்றிவந்தார். உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன். நெடுஞ்சாலைத் துறையில் ஓய்வுபெற்ற பொறியாளர் ஆவார் நெல்லை ரெட்டியார்பட்டியில் இன்று மாலை வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு நுழைந்த கும்பல் ஒன்று உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. அதில் மூவரும் […] [மேலும் படிக்க...]
17 Jul 2019 1:42 pm
தமிழ் வட மொழி கலப்பு என்பது சங்ககாலத்தில் 3 விழுக்காட்டளவில் தொடங்கி கி.பி.10-ஆம் நூற்றாண்டுக்குப் பின் 50 விழுக்காடு என்ற நிலைக்கு மணிப்பிரவாளமாக உருவெடுத்தது. அதன்வழி திருப்புகழ், போன்ற பாடல்கள் எளிதில் பொருள் விளங்கா வண்ணம் எழுதப்பட்டன. [மேலும் படிக்க...]
16 Jul 2019 12:06 pm
சங்பரிவாரங்கள் மொழி வழி ஊடுருவலைத்தான் அண்மைக் காலங்களாக முன்னெடுத்துச் செல்கின்றன. குஜராத்தில் உள்ள 42,000 தொடக்க, உயர் நிலைபள்ளிகளில் இந்துமத வெறியரான பத்ரா எழுதியுள்ள புத்தகங்களை கட்டாய பாடமாக்க 30.06.2014 குஜராத் அரசாங்கமே ஓர் ஆணை பிறப்பித்துள்ளது. [மேலும் படிக்க...]
15 Jul 2019 10:36 am
தமிழ் மொழி ஒழிப்பும் மறைப்பும் இன்றல்ல நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளாகவே தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்தியாவிலுள்ள மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி ஒன்றே. தமிழுக்கு மட்டுந்தான் ஈராயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான இலக்கியங்களும், வரலாறும் உள்ளன. [மேலும் படிக்க...]
13 Jul 2019 12:55 pm
தமிழகத்தை ஆண்ட நரசிம்ம வர்மன் என்ற பல்லவ மன்னனின் படை கி.பி. 642-இல் சாளுக்கிய நாட்டின் மீது போர் தொடுத்தது. பரஞ்சோதி என்னும் பல்லவர் படைத் தளபதியின் கீழ் போர் நடந்தது. போரில் பல்லவர் படை வெற்றி பெற்றது. போர் நடந்த இடமோ வாதாபி. [மேலும் படிக்க...]
12 Jul 2019 1:18 pm
முன்பு கூறியதுபோல் இந்துக்களைக் காத்து, போற்றிய இஸ்லாமிய மன்னர்களை இந்துக்கள் போற்றியிருக்க வேண்டுமல்லவா. மாறாக 1992 திசம்பர் மாதம் 6-ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம்? [மேலும் படிக்க...]
11 Jul 2019 4:00 pm
நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் கழக வேட்பாளர்களான - தொ.மு.ச. பொதுச்செயலாளர் திரு.மு. சண்முகம், மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன், ம.தி.மு.க. வேட்பாளர் திரு.வைகோ ஆகியோர் போட்டியின்றித் தேர்வு ! [மேலும் படிக்க...]
11 Jul 2019 1:05 pm
நடு ஆசியாவின் 'பர்கானா' என்ற இடத்தில் பிறந்தவர்தான் பாபர். இவரின் இயற்பெயர் ஜாகிருதீன். இவர் தந்தையின் வழியில் தைமூர் பரம்பரையையும் தாய்வழியில் செங்கிஸ்கான் பரம்பரையையும் சேர்ந்தவர். இஸ்லாம் மதத்திலுள்ள சன்னிபிரிவைச் சேர்ந்தவர். [மேலும் படிக்க...]
10 Jul 2019 11:54 am
தங்களின் மொழிப் பண்பாட்டு தனித்தன்மையை இழந்து வருபவர்களில் போஜ்புரி, பிரஜாபாஷா, மகதி, இராஜஸ்தானி, சத்தீஸ்கரி போன்ற மொழிகளைப் பேசுபவர்களும் அடங்குவர். இம்மொழிகள் இந்தி மொழியின் வட்டார வழக்குகளாகவே கருதப்படுவதால் அம்மொழிகளைப் பேசுபவர்களையும் இந்தி மொழி பேசுபவர்களாக காட்டுவதன் மூலம் [மேலும் படிக்க...]
09 Jul 2019 1:50 pm
காஷ்மீரி மொழி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருப்பது உருது மொழியேயன்றி காஷ்மீரி அல்ல. அதே வேளை இமாச்சல பிரதேசமக்களின் தாய் மொழி இந்தியல்ல. ஆனால், இந்திதான் அங்கு ஆட்சி மொழி. நாகலாந்திலும் அருணாசலப் பிரதேசத்திலும் ஆங்கிலந்தான் ஆட்சிமொழி. [மேலும் படிக்க...]
08 Jul 2019 2:55 pm
1949-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ஆம் நாள் நடந்த காங்கிரசு செயலர் குழு கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நடுவண் அரசின் ஆட்சி மொழி இந்தியே என்றும் ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பெறும்வரை 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்றும் அத்தீர்மானம் கூறிற்று. [மேலும் படிக்க...]
06 Jul 2019 10:35 am
1853-இல் தில்லி, மீரட், ஆக்ரா, சகவன்பூர் ஆகிய இடங்களில் மட்டும் வழங்கி வந்த வட்டாரமொழி. 1891-ஆம் ஆண்டு இந்திய மொழி அளவையில் இந்தி குறிக்கப்பெறவில்லை. [மேலும் படிக்க...]
06 Jul 2019 10:04 am
இந்திய நடுவண் அரசின் “கஸ்தூரி ரங்கன் குழு” அண்மையில் புதிய கல்விக் கொள்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் இந்தியாவில் மும் மொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் ஆறாம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. [மேலும் படிக்க...]
05 Jul 2019 12:47 am
நட்பைப் போற்றுமின்! நல்நட்புப் போற்றுமின்! நல்லறம் நல்கிடும்; நள்ளுமை போற்றுமின்! வள்ளுவம் காட்டும்! வளநண்பு நாடுமின்! [மேலும் படிக்க...]
03 Jul 2019 12:37 pm
மும்பையில் இருந்து 275 கிமீ தொலைவில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரி அணை [மேலும் படிக்க...]
01 Jul 2019 2:14 pm
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு சென்ற ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை [மேலும் படிக்க...]
01 Jul 2019 12:14 pm
லோனாவாலா(ஜாம்ப்ருங்-)-கர்ஜத்(தாக்குர்வாடி) இடையே சரக்கு இரயில் தடம் புரண்டதால் இந்திராணி [மேலும் படிக்க...]
29 Jun 2019 10:39 pm
பருவ மழை தாமதமாக துவங்கினாலும் இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் மும்பை மக்கள் வெயில் கொடுமையிலிருந்து [மேலும் படிக்க...]
27 Jun 2019 7:01 pm
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘லீக்‘ ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் லீக் ஆட்டத்தில் [மேலும் படிக்க...]
24 Jun 2019 9:56 am
முத்தமிழ்ப் படிப்பகத்தின் 61வது ஆண்டுப் பொதுக் கூட்டம் நடந்தது. சென்ற ஆண்டுப் பொதுக் கூட்ட குறிப்பு, செயலறிக்கை, கணக்கறிக்கை முறையாக தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர்களால் [மேலும் படிக்க...]
24 Jun 2019 12:21 am
மும்பை புறநகர் திமுக-தானே,முலுண்ட்,பாண்டுப் கிளைகள் சார்பில் நடைபெற்ற கலைஞர் அவர்களின் 96வது பிறந்தநாள் விழாவில் தமிழகத்திலிருந்து திமுக தலைமை கழக பேச்சாளரும் சட்டக்கல்லூரி மாணவருமான சித்திக் கலந்துகொண்டு சிறப்பாக அனைவரையும் கவரும் வண்ணமும்-சிறந்த அரசியல் தெளிவுடனும் சிறப்புரையாற்றினார். மும்பை நகர திமுக மற்றும் புறநகர் திமுக வினர் பெருந்திரளாக கலந்துகொண்டனர் [மேலும் படிக்க...]
22 Jun 2019 1:32 am
கோலாலம்பூர் செந்நூல் முத்தமிழ் படிப்பகத்தில் துன் சம்பந்தன் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்.16.06.2019 அன்று மாலை 6.மணிக்கு [மேலும் படிக்க...]
22 Jun 2019 12:12 am
கலைஞர் பிறந்தநாள்: மும்பை புறநகர் மாநில தி.மு.க தானே, முலுண்ட், பாண்டுப் கிளைகள் சார்பாக தலைவர் கலைஞரின் 96 ஆவது பிறந்தநாள் விழா வருகின்ற 23.06.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு முலுண்ட் வித்யா மந்திர் அரங்கத்தில் நடைபெறுகிறது. [மேலும் படிக்க...]
17 Jun 2019 11:40 pm
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். [மேலும் படிக்க...]
16 Jun 2019 10:27 pm
நாகட்கோவிலில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இவர் ஒரு பலசரக்கு கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். [மேலும் படிக்க...]
16 Jun 2019 1:09 pm
சுமார் 200 ஆண்டுகள் பழமையான மடை கல்வெட்டு ஒன்றை தென்மாவட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும் படிக்க...]
12 Jun 2019 7:24 am
மராத்திய மண்ணில் தி,மு.க.வை வழி நடத்திய முன்னாள் செயலாளர் திரு. த.மு.பொற்கோ அவர்கள் நினைவையொட்டி மும்பை தி.மு.க. தலைமை அலுவலகம், [மேலும் படிக்க...]
11 Jun 2019 8:58 am
மும்பை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்தகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மும்பை பிரபலங்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர் [மேலும் படிக்க...]
11 Jun 2019 7:59 am
மும்பை புறநகர் மாநில தி.மு.க சார்பாக தலைவர் கலைஞரின் 96 ஆவது பிறந்தநாள்; தமிழர் எழுச்சி நாளாகவும் தேர்தல் வெற்றி கொண்டாட்டமாகவும் 09.06.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு முலுண்ட் வித்யா மந்திர் அரங்கத்தில் நடைபெற்றது. [மேலும் படிக்க...]
08 Jun 2019 12:07 am
மும்பை புறநகர் மாநில தி.மு.க சார்பாக தலைவர் கலைஞரின் 96 ஆவது பிறந்தநாள்; தமிழர் எழுச்சி நாளாகவும் , தேர்தல் வெற்றி கொண்டாட்டமாகவும் வருகின்ற 09.06.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு முலுண்ட் வித்யா மந்திர் அரங்கத்தில் நடைபெறுகிறது. தலைமை : இந்நிகழ்வு மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது வரவேற்புரை : துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் வரவேற்புரை ஆற்றுகிறார். கலைஞர் படத்திறப்பு : […] [மேலும் படிக்க...]
05 Jun 2019 12:28 am
பிவண்டி,பாண்டுப்,ஆரேகாலனி,ஜெரிமெரி உட்பட பல கிளைகள் சார்பில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம் பிவண்டி- திமுக கிளை சார்பில் தாமன்கர் நாக்கா கட்சி அலுவலகத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், மும்பை புறநகர் இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெ.ஜெயினுலாபுதின்,பிவண்டி கிளைச் செயலாளர் மெகபூப் பாஷா சேக், பொருளாளர் முஷ்டாக் அலி, பிவண்டி இளைஞர் அணி […] [மேலும் படிக்க...]
04 Jun 2019 11:45 pm
மும்பை – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 96 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு மாதுங்கா, இரட்சண்ய சேனை ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு இலவச உணவு 3.06.2019 திங்கட் கிழமை இரவு 8.00 மணியளவில் மும்பை தி.மு.க சார்பில் பொறுப்பாளர், கருவூர் இரா. பழனிச்சாமி அவர்களின் தலைமையில், அவைத் தலைவர் வே.ம. உத்தமன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. நிகழ்வில் பொருளாளர் ச. பொன்னம்பலம், புறநகர் தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் தமிழ்நேசன், மும்பை தி.மு.க. துணைச் […] [மேலும் படிக்க...]
03 Jun 2019 7:56 am
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 96 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அவர் நினைவாக, மாதுங்கா, இரட்சன்ய சேனை ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு [மேலும் படிக்க...]
03 Jun 2019 7:34 am
தரணியை தம்மிடம் திருப்பிய தமிழே தம்பியர் மனங்களில் தவழ்ந்திடும் எழிலே ! தாய்மைத் தனத்தை தன்னுள் வைத்து தமிழின் சுவைக்கு தமையே கொடுத்தாய் !! [மேலும் படிக்க...]
01 Jun 2019 8:36 am
புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தாதர் சுவாமி நாராயண் கோவிலில் இருந்து புறப்பட்ட சிவாஜி பார்க் வரை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. [மேலும் படிக்க...]
30 May 2019 10:57 am
சென்னை – வடபழனியில் உள்ள ‘மேப்பில் ட்ரீ’ நட்சத்திர விடுதியில் அமெரிக்காவின் மெர்ரிலேன்ட் பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் ‘கிங் யூனிவர்சிட்டி (யூ எஸ் ஏ)யும் இணைந்து [மேலும் படிக்க...]
28 Apr 2019 2:29 pm
தென்மத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் திரு.ஏக்நாத் கெய்க்வாட் அவர்களை மும்பை திராவிடர் கழகம் சார்பில் தலைவர் பெ.கணேசன் தலைமையில் அ.ரவிச்சந்திரன், அந்தோணி , கண்ணன் ஆகியோர் முன்னிலையில் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கடிதம் கொடுத்தனர். [மேலும் படிக்க...]
26 Apr 2019 12:35 am
கர்நாடகா மாநில ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின். இவர் தேர்தல் பார்வையாளராக ஒடிசா மாநிலத்தில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். கடந்த 17ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஒரிசா மாநிலம் சம்பல்பூர் வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இவர் சோதனை நடத்தினார். [மேலும் படிக்க...]
21 Apr 2019 9:57 pm
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. நேற்று மாலை தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்தது. [மேலும் படிக்க...]
21 Apr 2019 12:46 pm
இன்று ஈஸ்டர் திருநாளுக்காக தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. [மேலும் படிக்க...]
20 Apr 2019 1:22 pm
அணுசக்தி நகர் : அணுசக்திநகர் கலை மன்றம் பாரதியார் மற்றும் மகளிர் தின விழா 13-04-2019 மாலை 6மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. கலை மன்றத் தலைவர் திரு.கனகசபை வரவேற்புரையாற்றினார். [மேலும் படிக்க...]