
17 Sep 2019 9:14 pm
தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. [மேலும் படிக்க...]

17 Sep 2019 12:12 pm
மும்பை தி.மு.க. சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது பிறந்த நாள் விழா, கழகம் தோன்றிய நாள் ஆகிய முப்பெரும் விழா 15.09.2019 ஞாயிறு மாலை 7.00 மணியளவில் தாராவி கழகப் பணிமனை கலைஞர் மாளிகையில் பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. [மேலும் படிக்க...]

17 Sep 2019 1:07 am
தந்தை பெரியார் அவர்களின் 141வது ஆண்டு பிறந்தநாள் விழா தாராவி கலைஞர் மாளிகையில் (17-09-2019 ) மாலை 7-30 மணிக்கு மும்பை திராவிடர் கழகம் சார்பில் சிறப்புடன் நடைபெறவிருக்கிறது மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் அவர்கள் தலைமை தாங்குகிறார். [மேலும் படிக்க...]

16 Sep 2019 7:58 pm
மும்பை புறநகர் மாநில திமுக சீத்தாகேம்ப் கிளை சார்பாக கழக முப்பெரும் விழா 15.09.2016 ஞாயிறு அன்று மாலை 7.30 மணிக்கு சீத்தாகேம்ப் கிளைக் கழகப் பணிமனையில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவிற்கு சீத்தாகேம்ப் கிளைக் கழக நிர்வாகி இராஜேந்திரன் வரவேற்புரை ஆற்ற ,மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன் தலைமை தாங்கி உரையாற்றினார். [மேலும் படிக்க...]

11 Sep 2019 8:54 pm
மும்பையில் கோரேகான் தமிழ் மாநகராட்சி பள்ளி எண் 2ல் தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் பொற்செல்வி கருணாநிதி அவர்கள் கடந்த ஆண்டு மும்பை மேயரின் நல்லாசிரியர் விருதினை பெற்றமைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொற்செல்வி கருணாநிதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதனை முன்னிட்டு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை பொற்செல்வி குடும்பத்துடன் மரியாதை நிமித்தம் சந்தித்து தனது நன்றியினை தெரிவித்தார். பொற்செல்வி, மு.க.ஸ்டாலின் அவர்களால் முதல் முறையாக மும்பையில் திமுக இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டிருந்த […] [மேலும் படிக்க...]

11 Sep 2019 7:34 pm
படைப்பு குழுமத்தின் மூன்றாம் ஆண்டு விழா சென்னை அரசு அருங்காட்சி அரங்கத்தில் நடைபெற்றது. கல்கி துணை ஆசிரியர் அமுதன் சூர்யா தலைமையில் நடைபெற்ற விழாவில் தி.மு.க செய்தி பிரிவு செயலாளர் தமிழன் பிரசன்னா, கவிஞர் விக்ரமாதித்யன், ஓவியக் கவிஞர் அமுத பாரதி [மேலும் படிக்க...]

11 Sep 2019 10:27 am
மும்பை மாணவி ஸ்வேதா ஸ்ரீ க்கும் பரிசு பேரறிஞர் அண்ணா அவர்களின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் இறுதிநிலைப்போட்டிகள் கடந்த 6,7 ஆகிய இருதினங்களில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. [மேலும் படிக்க...]

08 Sep 2019 12:25 am
சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் உடன் எப்படி தொடர்பு துண்டிக்கப்பட்டது, கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது. சந்திரயான் 2 நிலவில் இறங்கவில்லை.. நேற்று இரவு தூங்க சென்ற தூங்காமல் டிவி முன் இருந்த இந்தியர்கள் மற்றும் இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வந்த உலகத்தவர்களுக்கும் கிடைத்த அதிர்ச்சி தகவல் இதுதான்! [மேலும் படிக்க...]

01 Sep 2019 1:43 pm
தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.. கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார். இமாசலப் பிரதேசம் மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமனம் செய்யப்பட்டுள்ளார் […] [மேலும் படிக்க...]

31 Aug 2019 5:24 pm
ஏற்கனவே ரூ.20 மற்றும் ரூ.40 சேவைக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. பணமதிப்பிழப்புக்கு பின் பணமில்லா டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் [மேலும் படிக்க...]

30 Aug 2019 6:58 pm
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அதில் நாடு முழுவதும் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபமாக இயங்குவதாகவும் [மேலும் படிக்க...]

30 Aug 2019 1:19 pm
தங்க. தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. திமுக கொள்கை பரப்பு செயலாளராக தங்க.தமிழ்ச்செல்வனை நியமித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திருச்சி சிவா, ஆ,ராசா உடன் இணைந்து தங்க.தமிழ்ச்செல்வனும் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுவார். [மேலும் படிக்க...]

25 Aug 2019 11:37 pm
தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கிண்டியில் நடந்தது. மும்பை மாநில இளைஞர் அணி சார்பில் அமைப்பாளர் ந.வசந்தகுமார், துணை அமைப்பாளர்கள் இரா.கணேசன், பொய்சர் மூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர் துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன்முகமது ஜின்னா, அன்பில் மகேஷ், பொய்யா மொழி, பைந்தமிழ், பாரி, ஜோயல், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா வரவேற்றார். [மேலும் படிக்க...]

24 Aug 2019 4:11 pm
இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU.) பட்டியல் இன மற்றும் பட்டியல் இன பழங்குடி மாணவர்களுக்கு(SC.&ST.) B.CA;, B.A;, B.COM;, B.SC;,etc.போன்ற இளங்கலைப் பட்டப்படிப்புகளும், பல்வேறுப்பட்ட இளங்கலை,மற்றும் முதுகலை பட்டயப்படிப்புகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.வேலைப்பார்த்து கொண்டே மேற்கண்ட படிப்புகளை வீட்டிலிருந்தே படிக்கலாம்.அதிக பட்ச வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 27 ஆகும்.மும்பையில் வாழும், தகுதி உடைய SC.&ST.மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு இந்திரா காந்தி திறந்த நிலை […] [மேலும் படிக்க...]

24 Aug 2019 11:02 am
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் சென்னை மாநகரத் தமிழ்ச்சங்கமும் விஜிபி உலகத் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய திருவள்ளுவர் விழா சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை காலை 10.30மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. மரபுக் கவிதையில் தனித்துவம் பெற்று சிறப்பான கவிதையை வழங்கிய 115 கவிஞர்கள் சேர்ந்து இலக்கணத்துடன் எழுதப்பட்ட கவிதைகளை இணைத்து 'குறளின் குரல்' என்ற தலைப்பில் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. [மேலும் படிக்க...]

21 Aug 2019 11:18 am
தென்னரசு திங்களிதழின் நிறுவனரும் ஆசிரியரும், மும்பை புறநகர் மாநில திமுக வின் துணைச்செயலாளரும், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான நினைவில் வாழும் பேராசிரியர் சமீராமீரான் அவர்களின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு பலருக்கு அரசியல், எழுத்தாளர், பேச்சாளர் என அடையாளம் காட்டப்பட்ட அவர் வாழ்ந்த இல்லத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. மராத்திய மாநில எழுத்தாளர் மன்றத்தின் இன்றைய தலைவரும், மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளருமான முனைவர் வதிலை பிரதாபன், அவைத்தலைவர் சுப்பிரமணியன், இலக்கிய […] [மேலும் படிக்க...]

21 Aug 2019 2:37 am
நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி டாக்டர் அம்பேத்கார் அறக்கட்டளையின் வெள்ளி விழா மற்றும் [மேலும் படிக்க...]

20 Aug 2019 1:27 am
பேராசிரியர் சமீரா மீரான் பிறந்த நாள் ஆகஸ்ட் 20. [மேலும் படிக்க...]

19 Aug 2019 11:31 pm
பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் முரசொலி அறக்கட்டளை சார்பாக மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணி நடத்திய பாவேந்தர் பாரதிதாசன் [மேலும் படிக்க...]

18 Aug 2019 1:18 am
மனித உரிமை அமைப்பின் சார்பில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனித உரிமை கல்வி நூல் வெளியீடு மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா [மேலும் படிக்க...]

17 Aug 2019 11:12 am
பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் முரசொலி அறக்கட்டளை சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி! [மேலும் படிக்க...]

12 Aug 2019 6:07 pm
மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக தலைவர் கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் புகழ் வணக்கக் கூட்டம் 11.08.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு [மேலும் படிக்க...]

12 Aug 2019 1:14 am
லண்டனில் இன்று நடை பெற்ற லண்டன் தமிழ் மன்றம் துவக்க விழா மற்றும் கலைஞர் நினைவேந்தல் [மேலும் படிக்க...]

10 Aug 2019 9:35 am
மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் புகழ் வணக்கக் கூட்டம் [மேலும் படிக்க...]

10 Aug 2019 1:11 am
வேலூர் கோட்டையை தி.மு.கழகத்தின் வசமாக்கிய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி! [மேலும் படிக்க...]

08 Aug 2019 8:36 pm
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் கூட்டம் மும்பை தி.மு.க. தலைமை பணிமனை, தாராவி கலைஞர் மாளிகையில் [மேலும் படிக்க...]

08 Aug 2019 8:47 am
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு மும்பை புறநகர் திமுகவின் கிளை கழகங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. [மேலும் படிக்க...]

07 Aug 2019 8:03 am
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்(67), மாரடைப்பு காரணமாக [மேலும் படிக்க...]

05 Aug 2019 7:18 pm
மும்பையில் 09.08.2019 வெள்ளி அன்று சமூக நீதி ஆங்கில கருத்தரங்கம் மற்றும் 10.08.2019 சனி அன்று மாலை தந்தை பெரியாரினின் [மேலும் படிக்க...]

05 Aug 2019 12:05 pm
ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு [மேலும் படிக்க...]

05 Aug 2019 10:39 am
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளிமாநிலத்தவர் டிக்கெட் எடுக்க கூட தேவையில்லை என்றும், உடனே வெளியேறுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. [மேலும் படிக்க...]

05 Aug 2019 1:11 am
தமிழர் தேர்வு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வந்த சுதாகர் ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் ராஜினாமா செய்ததை தொடர்ந்து டெல்லியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு கூட்டத்தில் பாராளுமன்ற மேலவை உறுப்பினரும் மூத்த தலைவருமான டி.ராஜாவின் பெயர் ஒருமனதாக முன்மொழியப்பட்டது.இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த டி.ராஜா(70) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திராவிடர் கழக தலைவர் […] [மேலும் படிக்க...]

03 Aug 2019 1:10 pm
கடந்த சிலநாட்களாக மும்பை மற்றும் புறநகரில் கனத்த மழை பெய்து வருகின்றது. நேற்றிலிருந்து பெய்து வரும் கனமழையால் மும்பை,தானே,பால்கர்,ராய்கட் [மேலும் படிக்க...]

02 Aug 2019 9:51 am
கேரள மாநிலம் கொச்சியில் நடை பெற்ற பிராமணர்கள் மாநாட்டில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதியும் கலந்துகொண்டு பேசியுள்ளனர். சட்ட விரோதமாக இட ஒதுக்கீட்டை எதிர்த்தும், பிராமண ஜாதி வெறியைத் தூண்டியும் [மேலும் படிக்க...]

01 Aug 2019 10:31 am
மதுரை புட்டுத்தோப்பு மைதானத்தில் வைகைப் பெருவிழா 2019 என்ற 12 நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஒவ்வொரு நாளும் துறவிகள் மாநாடு, [மேலும் படிக்க...]

30 Jul 2019 12:17 am
உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி [மேலும் படிக்க...]

27 Jul 2019 9:06 pm
தற்போது முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பா, முன்பு மூன்று முறை முதல்வராக இருந்திருந்த போதிலும் தன்னுடைய முழு பதவிக்காலத்தை ஒருமுறை கூட நிறைவு செய்யவில்லை. [மேலும் படிக்க...]

27 Jul 2019 4:10 pm
பத்லாபூர்-வாங்ணி இடயே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் இரயில் வெள்ளத்தில் சிக்கிகொண்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள் [மேலும் படிக்க...]

27 Jul 2019 12:00 pm
பத்லாபூர்-வாங்ணி இடையே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் வெள்ளத்தில் சிக்கிகொண்டுள்ளது. இரயில் உள்ளேயும் வெள்ளம். மழை தொடருமானால். நிலமை மோசமாகலாம். காவல் துறையினர், மற்றும் இடர் மேலாண்மை குழுவினர் விரைவு. உல்லாஸ்நகர் ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. CHM கல்லூரியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கல்யாண்-பிவண்டி இடையே துர்காடி ஆற்றில் வெள்ள பெருக்கு. சாலைவரை வெள்ளம். [மேலும் படிக்க...]

25 Jul 2019 9:17 pm
வேலூரில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கின்றது. தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் [மேலும் படிக்க...]

23 Jul 2019 11:54 pm
நெல்லை மாநகராட்சியான பின்னர், 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று, முதல் மேயராகப் பொறுப்பேற்றவர், உமா மகேஸ்வரி. தொடர்ந்து தி.மு.க-வில் தீவிரமாகப் பணியாற்றிவந்தார். உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன். நெடுஞ்சாலைத் துறையில் ஓய்வுபெற்ற பொறியாளர் ஆவார் நெல்லை ரெட்டியார்பட்டியில் இன்று மாலை வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு நுழைந்த கும்பல் ஒன்று உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. அதில் மூவரும் […] [மேலும் படிக்க...]
21 Jul 2019 10:24 pm
மராட்டிய மாநில அரசின் கல்வித்துறை,கலாச்சாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான வினோத் தாவுடே அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மும்பை பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவின் மும்பை தலைவர் ராஜா உடையார் அவர்கள் நூல் பரிசாக கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் மும்பை பாஜக துணைத் தலைவர் வினாயக் காமத், மத்திய மும்பை மாவட்டத்தலைவர் அனில் தாக்கூர், மும்பை வங்கியின் டைரக்டர் ஹரிஷ் ஹிங்னே மற்றும் பாஜக வார்ட் தலைவர் ஓசா ஆகியோர் ராஜா உடையார் […] [மேலும் படிக்க...]
11 Jul 2019 4:00 pm
நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் கழக வேட்பாளர்களான - தொ.மு.ச. பொதுச்செயலாளர் திரு.மு. சண்முகம், மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன், ம.தி.மு.க. வேட்பாளர் திரு.வைகோ ஆகியோர் போட்டியின்றித் தேர்வு ! [மேலும் படிக்க...]

03 Jul 2019 12:37 pm
மும்பையில் இருந்து 275 கிமீ தொலைவில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரி அணை [மேலும் படிக்க...]

24 Jun 2019 9:56 am
முத்தமிழ்ப் படிப்பகத்தின் 61வது ஆண்டுப் பொதுக் கூட்டம் நடந்தது. சென்ற ஆண்டுப் பொதுக் கூட்ட குறிப்பு, செயலறிக்கை, கணக்கறிக்கை முறையாக தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர்களால் [மேலும் படிக்க...]

24 Jun 2019 12:21 am
மும்பை புறநகர் திமுக-தானே,முலுண்ட்,பாண்டுப் கிளைகள் சார்பில் நடைபெற்ற கலைஞர் அவர்களின் 96வது பிறந்தநாள் விழாவில் தமிழகத்திலிருந்து திமுக தலைமை கழக பேச்சாளரும் சட்டக்கல்லூரி மாணவருமான சித்திக் கலந்துகொண்டு சிறப்பாக அனைவரையும் கவரும் வண்ணமும்-சிறந்த அரசியல் தெளிவுடனும் சிறப்புரையாற்றினார். மும்பை நகர திமுக மற்றும் புறநகர் திமுக வினர் பெருந்திரளாக கலந்துகொண்டனர் [மேலும் படிக்க...]

22 Jun 2019 1:32 am
கோலாலம்பூர் செந்நூல் முத்தமிழ் படிப்பகத்தில் துன் சம்பந்தன் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்.16.06.2019 அன்று மாலை 6.மணிக்கு [மேலும் படிக்க...]

22 Jun 2019 12:12 am
கலைஞர் பிறந்தநாள்: மும்பை புறநகர் மாநில தி.மு.க தானே, முலுண்ட், பாண்டுப் கிளைகள் சார்பாக தலைவர் கலைஞரின் 96 ஆவது பிறந்தநாள் விழா வருகின்ற 23.06.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு முலுண்ட் வித்யா மந்திர் அரங்கத்தில் நடைபெறுகிறது. [மேலும் படிக்க...]

16 Jun 2019 10:27 pm
நாகட்கோவிலில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இவர் ஒரு பலசரக்கு கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். [மேலும் படிக்க...]

16 Jun 2019 1:09 pm
சுமார் 200 ஆண்டுகள் பழமையான மடை கல்வெட்டு ஒன்றை தென்மாவட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும் படிக்க...]






Users Today : 8
Total Users : 111150
Views Today : 8
Total views : 439539
Who's Online : 0
Your IP Address : 216.73.216.138