21 Sep 2019 8:39 am
பன்னாட்டுத் திருக்குறள் அறக்கட்டளை, மொரிசியசு மற்றும் ஆசியவியல் ஆய்வு நிறுவனம், சென்னை ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாம் திருக்குறள் மாநாடு [மேலும் படிக்க...]
18 Sep 2019 10:19 pm
தந்தை பெரியார் அவர்களின் 141வது ஆண்டு பிறந்தநாள் விழா தாராவி கலைஞர் மாளிகையில் (17-09-2019 ) மாலை 7-30 மணிக்கு மும்பை திராவிடர் கழகம் சார்பில் சிறப்புடன் நடைபெற்றது [மேலும் படிக்க...]
18 Sep 2019 9:59 pm
பிரதமர் மோடி நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் [மேலும் படிக்க...]
18 Sep 2019 11:26 am
ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் கட்சி பொறுப்பாளர்கள் எதிர்க்கட்சியினருடன் அதுவும் திமுகவினரிடம் பேசுவது என்பது அபூர்வம்.. நிழலை தொடாமலே ஓடுவர். [மேலும் படிக்க...]
17 Sep 2019 9:14 pm
தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. [மேலும் படிக்க...]
17 Sep 2019 12:12 pm
மும்பை தி.மு.க. சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது பிறந்த நாள் விழா, கழகம் தோன்றிய நாள் ஆகிய முப்பெரும் விழா 15.09.2019 ஞாயிறு மாலை 7.00 மணியளவில் தாராவி கழகப் பணிமனை கலைஞர் மாளிகையில் பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. [மேலும் படிக்க...]
17 Sep 2019 9:32 am
பெரியார் கருத்தை எழுதி கீழே -அம்பேத்கர் என்று எழுதினாலும் அம்பேத்கர் கருத்தை எழுதி கீழே -பெரியார் என்று எழுதினாலும் இருவருமே கொள்கை பொருத்தப்பாடு உடையவர்கள் என்பதை அறியமுடியும் - பெ.கணேசன் [மேலும் படிக்க...]
17 Sep 2019 1:07 am
தந்தை பெரியார் அவர்களின் 141வது ஆண்டு பிறந்தநாள் விழா தாராவி கலைஞர் மாளிகையில் (17-09-2019 ) மாலை 7-30 மணிக்கு மும்பை திராவிடர் கழகம் சார்பில் சிறப்புடன் நடைபெறவிருக்கிறது மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் அவர்கள் தலைமை தாங்குகிறார். [மேலும் படிக்க...]
16 Sep 2019 7:58 pm
மும்பை புறநகர் மாநில திமுக சீத்தாகேம்ப் கிளை சார்பாக கழக முப்பெரும் விழா 15.09.2016 ஞாயிறு அன்று மாலை 7.30 மணிக்கு சீத்தாகேம்ப் கிளைக் கழகப் பணிமனையில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவிற்கு சீத்தாகேம்ப் கிளைக் கழக நிர்வாகி இராஜேந்திரன் வரவேற்புரை ஆற்ற ,மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன் தலைமை தாங்கி உரையாற்றினார். [மேலும் படிக்க...]
15 Sep 2019 11:26 am
தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்ததினமான இன்று அவரது கலை மற்றும் அரசியல் வாழ்வின் நெடும்பயணத்தின் சிறுதுளிகளை பகிர்ந்து கொள்வதில் தென்னரசு பெருமகிழ்ச்சி அடைகிறது. [மேலும் படிக்க...]
15 Sep 2019 7:33 am
மும்பை புறநகர் மாநில திமுக சீத்தாகேம்ப் கிளை சார்பாக கழக முப்பெரும் விழா வருகின்ற 15.09.2016 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு சீத்தாகேம்ப் கிளைக் கழக பணிமனையில் வைத்து நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு சீத்தாகேம்ப் கிளைக் கழக நிர்வாகி இராஜேந்திரன் வரவேற்புரை ஆற்ற சீத்தாகேம்ப் கிளைக் கழக நிர்வாகி முனியன் தலைமை தாங்குகிறார். மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் சிறப்புரை ஆற்றுகிறார். [மேலும் படிக்க...]
12 Sep 2019 10:18 am
தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ஏற்கெனவே முடிந்துள்ள நிலையில், பொங்கல் திருநாளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. ஜனவரி 10ஆம் தேதி பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதேபோல் ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்கும். [மேலும் படிக்க...]
12 Sep 2019 12:43 am
அத்தியாயம் 5 வெற்றியா!? தோல்வியா!? இறுதிகட்ட பரபரப்பு!! என்டபே விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடுகள் பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது அதிரடி ஆபரேஷனுக்கு வரவேண்டிய கமாண்டோக்கள் எப்படி வந்து சேரப் போகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். கமாண்டோக்களுடன் இஸ்ரேலிய விமானப்படையின் சீ130 விமானங்கள் முதலில் நைரோபி விமான நிலையத்தில் [மேலும் படிக்க...]
11 Sep 2019 8:54 pm
மும்பையில் கோரேகான் தமிழ் மாநகராட்சி பள்ளி எண் 2ல் தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் பொற்செல்வி கருணாநிதி அவர்கள் கடந்த ஆண்டு மும்பை மேயரின் நல்லாசிரியர் விருதினை பெற்றமைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொற்செல்வி கருணாநிதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதனை முன்னிட்டு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை பொற்செல்வி குடும்பத்துடன் மரியாதை நிமித்தம் சந்தித்து தனது நன்றியினை தெரிவித்தார். பொற்செல்வி, மு.க.ஸ்டாலின் அவர்களால் முதல் முறையாக மும்பையில் திமுக இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டிருந்த […] [மேலும் படிக்க...]
11 Sep 2019 7:34 pm
படைப்பு குழுமத்தின் மூன்றாம் ஆண்டு விழா சென்னை அரசு அருங்காட்சி அரங்கத்தில் நடைபெற்றது. கல்கி துணை ஆசிரியர் அமுதன் சூர்யா தலைமையில் நடைபெற்ற விழாவில் தி.மு.க செய்தி பிரிவு செயலாளர் தமிழன் பிரசன்னா, கவிஞர் விக்ரமாதித்யன், ஓவியக் கவிஞர் அமுத பாரதி [மேலும் படிக்க...]
11 Sep 2019 10:27 am
மும்பை மாணவி ஸ்வேதா ஸ்ரீ க்கும் பரிசு பேரறிஞர் அண்ணா அவர்களின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் இறுதிநிலைப்போட்டிகள் கடந்த 6,7 ஆகிய இருதினங்களில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. [மேலும் படிக்க...]
11 Sep 2019 8:49 am
லேக் விக்டோரியாப் பாதை வழியாக உகண்டா நாட்டுக்குள் யாருமறியாமல் நுழைந்து விட்டிருந்த 6 மொசாத் ஏஜன்ட்களும் என்டபே விமான நிலையத்தின் வெளிப்புறமாக சூழ்ந்து கொண்டு மறைந்து கொண்டார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முக்கிய வேலைகளில் ஒன்று, உகண்டாவின் விமானநிலைய அதிகாரிகளையும் குழப்பியடிப்பது. அதை எப்படிச் செய்தார்களென்றால், என்டபே விமான [மேலும் படிக்க...]
10 Sep 2019 12:45 am
அத்தியாயம் 4 விமானத்துக்குள் மறைந்திருந்த கமாண்டோக்கள்! இஸ்ரேலில் மொசாத் தலைமையகம் பணயக் கைதிகளை விடுவிக்கும் அதிரடித் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கென்யாவுக்குள் முதன்முதலில் போய் இறங்கிய ஆறு மொசாத் உளவாளிகளும் என்ன செய்தார்கள் [மேலும் படிக்க...]
09 Sep 2019 12:55 am
மொசாத் உகண்டாவுக்குள், அதுவும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் வந்துபோகும் என்டபே விமான நிலையத்தில், அதிரடி ஆபரேஷன் ஒன்றை திட்டமிடுகிறது! சூழ்நிலை கொஞ்சம் தந்திரமானதுதான். தாக்குதலைத் திட்டமிடுவதற்கு முன், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் இன்னமும் அந்த வீட்டிலிருந்து இயங்குகிறார்களா என்பது பற்றிய உளவுத் தகவல் டேவிட் கிம்சேயுக்கு முதலில் தேவைப்பட்டது. [மேலும் படிக்க...]
08 Sep 2019 12:25 am
சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் உடன் எப்படி தொடர்பு துண்டிக்கப்பட்டது, கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது. சந்திரயான் 2 நிலவில் இறங்கவில்லை.. நேற்று இரவு தூங்க சென்ற தூங்காமல் டிவி முன் இருந்த இந்தியர்கள் மற்றும் இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வந்த உலகத்தவர்களுக்கும் கிடைத்த அதிர்ச்சி தகவல் இதுதான்! [மேலும் படிக்க...]
07 Sep 2019 10:45 am
அத்தியாயம் 3-1 விமான நிலையத்தை உளவு பார்த்தல்! தீவிரவாதிகள் விமானக் கடத்தல் மூலம் இஸ்ரேலியப் பணயக் கைதிகளை உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி, அப்போது உலகெங்கும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது. [மேலும் படிக்க...]
06 Sep 2019 12:15 am
என்டபே விமான நிலையத்தில்… ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்து கடத்தப்பட்ட இஸ்ரேலியப் பயணிகள், கடத்தல்காரர்களால் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் கடும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இருபத்து நான்கு மணிநேரமும் காவல் இருந்தது. [மேலும் படிக்க...]
05 Sep 2019 10:13 am
“மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விடுங்கள். மொசாத்தால், அதிரடியாக ஒரு ஆப்ரேஷன் நிச்சயம் செய்ய முடியும். கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பணயக் கைதிகளையும் மீட்க முடியும்.” மொசாத்தின் தலைவர் இவ்வாறு கூறிவிட, இறுதியில் இஸ்ரேலியப் பிரதமர் அந்த உறுதிமொழியைக் கொடுத்தார். [மேலும் படிக்க...]
04 Sep 2019 1:37 am
அத்தியாயம்-1 (ஏர் பிரான்ஸ் விமானம் கடத்தல்) [மேலும் படிக்க...]
01 Sep 2019 1:43 pm
தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.. கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார். இமாசலப் பிரதேசம் மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமனம் செய்யப்பட்டுள்ளார் […] [மேலும் படிக்க...]
31 Aug 2019 5:24 pm
ஏற்கனவே ரூ.20 மற்றும் ரூ.40 சேவைக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. பணமதிப்பிழப்புக்கு பின் பணமில்லா டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் [மேலும் படிக்க...]
30 Aug 2019 6:58 pm
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அதில் நாடு முழுவதும் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபமாக இயங்குவதாகவும் [மேலும் படிக்க...]
30 Aug 2019 1:19 pm
தங்க. தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. திமுக கொள்கை பரப்பு செயலாளராக தங்க.தமிழ்ச்செல்வனை நியமித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திருச்சி சிவா, ஆ,ராசா உடன் இணைந்து தங்க.தமிழ்ச்செல்வனும் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுவார். [மேலும் படிக்க...]
28 Aug 2019 10:53 am
பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவின் மும்பை தலைவராக ராஜா உடையார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் 2019 ஆண்டுஅக்டோபர் மாதத்தில் நடக்க இருப்பதை கருத்தில் கொண்டு மராட்டிய மாநில தலைவராக சந்திரகாந் தாதா பாட்டிலும், பாரதிய ஜனதா கட்சியின் மும்பை தலைவராக தொழிலதிபரும் [மேலும் படிக்க...]
25 Aug 2019 11:37 pm
தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கிண்டியில் நடந்தது. மும்பை மாநில இளைஞர் அணி சார்பில் அமைப்பாளர் ந.வசந்தகுமார், துணை அமைப்பாளர்கள் இரா.கணேசன், பொய்சர் மூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர் துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன்முகமது ஜின்னா, அன்பில் மகேஷ், பொய்யா மொழி, பைந்தமிழ், பாரி, ஜோயல், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா வரவேற்றார். [மேலும் படிக்க...]
24 Aug 2019 4:11 pm
இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU.) பட்டியல் இன மற்றும் பட்டியல் இன பழங்குடி மாணவர்களுக்கு(SC.&ST.) B.CA;, B.A;, B.COM;, B.SC;,etc.போன்ற இளங்கலைப் பட்டப்படிப்புகளும், பல்வேறுப்பட்ட இளங்கலை,மற்றும் முதுகலை பட்டயப்படிப்புகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.வேலைப்பார்த்து கொண்டே மேற்கண்ட படிப்புகளை வீட்டிலிருந்தே படிக்கலாம்.அதிக பட்ச வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 27 ஆகும்.மும்பையில் வாழும், தகுதி உடைய SC.&ST.மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு இந்திரா காந்தி திறந்த நிலை […] [மேலும் படிக்க...]
24 Aug 2019 11:02 am
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் சென்னை மாநகரத் தமிழ்ச்சங்கமும் விஜிபி உலகத் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய திருவள்ளுவர் விழா சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை காலை 10.30மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. மரபுக் கவிதையில் தனித்துவம் பெற்று சிறப்பான கவிதையை வழங்கிய 115 கவிஞர்கள் சேர்ந்து இலக்கணத்துடன் எழுதப்பட்ட கவிதைகளை இணைத்து 'குறளின் குரல்' என்ற தலைப்பில் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. [மேலும் படிக்க...]
21 Aug 2019 11:18 am
தென்னரசு திங்களிதழின் நிறுவனரும் ஆசிரியரும், மும்பை புறநகர் மாநில திமுக வின் துணைச்செயலாளரும், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான நினைவில் வாழும் பேராசிரியர் சமீராமீரான் அவர்களின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு பலருக்கு அரசியல், எழுத்தாளர், பேச்சாளர் என அடையாளம் காட்டப்பட்ட அவர் வாழ்ந்த இல்லத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. மராத்திய மாநில எழுத்தாளர் மன்றத்தின் இன்றைய தலைவரும், மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளருமான முனைவர் வதிலை பிரதாபன், அவைத்தலைவர் சுப்பிரமணியன், இலக்கிய […] [மேலும் படிக்க...]
21 Aug 2019 2:37 am
நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி டாக்டர் அம்பேத்கார் அறக்கட்டளையின் வெள்ளி விழா மற்றும் [மேலும் படிக்க...]
20 Aug 2019 1:27 am
பேராசிரியர் சமீரா மீரான் பிறந்த நாள் ஆகஸ்ட் 20. [மேலும் படிக்க...]
19 Aug 2019 11:31 pm
பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் முரசொலி அறக்கட்டளை சார்பாக மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணி நடத்திய பாவேந்தர் பாரதிதாசன் [மேலும் படிக்க...]
18 Aug 2019 1:18 am
மனித உரிமை அமைப்பின் சார்பில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனித உரிமை கல்வி நூல் வெளியீடு மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா [மேலும் படிக்க...]
17 Aug 2019 11:12 am
பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் முரசொலி அறக்கட்டளை சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி! [மேலும் படிக்க...]
12 Aug 2019 6:07 pm
மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக தலைவர் கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் புகழ் வணக்கக் கூட்டம் 11.08.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு [மேலும் படிக்க...]
12 Aug 2019 1:14 am
லண்டனில் இன்று நடை பெற்ற லண்டன் தமிழ் மன்றம் துவக்க விழா மற்றும் கலைஞர் நினைவேந்தல் [மேலும் படிக்க...]
10 Aug 2019 9:35 am
மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் புகழ் வணக்கக் கூட்டம் [மேலும் படிக்க...]
10 Aug 2019 1:11 am
வேலூர் கோட்டையை தி.மு.கழகத்தின் வசமாக்கிய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி! [மேலும் படிக்க...]
08 Aug 2019 8:36 pm
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் கூட்டம் மும்பை தி.மு.க. தலைமை பணிமனை, தாராவி கலைஞர் மாளிகையில் [மேலும் படிக்க...]
08 Aug 2019 8:47 am
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு மும்பை புறநகர் திமுகவின் கிளை கழகங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. [மேலும் படிக்க...]
07 Aug 2019 9:31 am
-கவிமாமணி முனைவர் வதிலை பிரதாபன் விழியோரம் வழிந்தோடும் விழிநீரே வரலாறாய் வாழ்ந்தவர்தான் வருவாரோ! [மேலும் படிக்க...]
07 Aug 2019 8:03 am
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்(67), மாரடைப்பு காரணமாக [மேலும் படிக்க...]
05 Aug 2019 7:18 pm
மும்பையில் 09.08.2019 வெள்ளி அன்று சமூக நீதி ஆங்கில கருத்தரங்கம் மற்றும் 10.08.2019 சனி அன்று மாலை தந்தை பெரியாரினின் [மேலும் படிக்க...]
05 Aug 2019 12:05 pm
ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு [மேலும் படிக்க...]
05 Aug 2019 10:39 am
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளிமாநிலத்தவர் டிக்கெட் எடுக்க கூட தேவையில்லை என்றும், உடனே வெளியேறுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. [மேலும் படிக்க...]
05 Aug 2019 1:11 am
தமிழர் தேர்வு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வந்த சுதாகர் ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் ராஜினாமா செய்ததை தொடர்ந்து டெல்லியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு கூட்டத்தில் பாராளுமன்ற மேலவை உறுப்பினரும் மூத்த தலைவருமான டி.ராஜாவின் பெயர் ஒருமனதாக முன்மொழியப்பட்டது.இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த டி.ராஜா(70) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திராவிடர் கழக தலைவர் […] [மேலும் படிக்க...]