18 Sep 2019 10:19 pmFeatured
தந்தை பெரியார் அவர்களின் 141வது ஆண்டு பிறந்தநாள் விழா தாராவி கலைஞர் மாளிகையில் (17-09-2019 ) மாலை 7-30 மணிக்கு மும்பை திராவிடர் கழகம் சார்பில் சிறப்புடன் நடைபெற்றது
மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் அவர்கள் தலைமை தாங்கினார்
இதில் கழகத்தோழர்கள் தமிழின உணர்வாளர்கள் சமூகநீதிக் கருத்தாளர்களென பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்