Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மும்பையில் முப்பெரும் விழா. அலிசேக் மீரான் சிறப்புரை

15 Sep 2019 7:33 amFeatured Posted by: Sadanandan

You already voted!

மும்பை புறநகர் மாநில திமுக சீத்தாகேம்ப் கிளை சார்பாக கழக முப்பெரும் விழா வருகின்ற 15.09.2016 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு 
சீத்தாகேம்ப் கிளைக் கழக பணிமனையில் வைத்து நடைபெறுகிறது.
     இவ்விழாவிற்கு சீத்தாகேம்ப் கிளைக் கழக நிர்வாகி இராஜேந்திரன் வரவேற்புரை ஆற்ற சீத்தாகேம்ப் கிளைக் கழக நிர்வாகி முனியன் தலைமை தாங்குகிறார்.

சிறப்புரை
மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான்
சிறப்புரை ஆற்றுகிறார்.

படத்திறப்பு
இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன் தொடக்கவுரை ஆற்றுகிறார். தந்தைப் பெரியார் திருவுருவப் படத்தை சீத்தாகேம்ப் கிளையைச் சார்ந்த பெ. ஆழ்வார் திறந்து வைக்க, பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்தை மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்த குமார் திறந்து வைக்கிறார்.

முன்னிலை
         மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன், துணைச் செயலாளர் அ.இளங்கோ, திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், இலக்கிய அணி புரவலர் சோ.பா.குமரேசன் , இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இரா.கணேசன், பொய்சர் க.மூர்த்தி, சீத்தாகேம்ப் கிளைக் கழகத்தைச் சார்ந்த P.S.இராமலிங்கம், மதியழகன், வீரப்பன், சாகுல் ஹமீது, கணேஷ், மூர்த்தி, முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

வாழ்த்துரை
மும்பை மாநகர தி.மு.க பொறுப்பாளர் கரூர்.இரா.பழனிச்சாமி, மும்பை புறநகர் மாநில தி.மு.க துணைச்செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், கலை, இலக்கியப் பேரவை அமைப்பாளர் பாவலர். நெல்லைப் பைந்தமிழ், இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், புரவலர் கவிஞர். இரஜகை நிலவன், பொருளாளர் பா.உதயக்குமார், துணைச் செயலாளர் ஜெய்னுலாப்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க சீத்தாகேம்ப் கிளை மேனாள் பொறுப்பாளர் முனுசாமி நன்றியுரை ஆற்றுகிறார்.
சிறப்பு அழைப்பாளர்கள்
மும்பை  புறநகர் மேனாள் செயலாளர் பொ.அப்பாத்துரை, மேனாள் அவைத் தலைவர் தேவதாசன், மும்பை மாநகர தி.மு.கவைச் சார்ந்த சாத்தரசன்பட்டி மா.சேசுராஜ்,  வே.ம.உத்தமன்,  என்.வி.சண்முகராசன், மாறன் ஆரிய சங்காரன், தானே கிளை கே.ஏ.ஜாகிர் உசேன்,மால்வாணி கிளைக் கழகச் செயலாளர் எஸ்.பி.செழியன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப.மணிமாறன், ஆரே காலணி கிளைக் கழகச் செயலாளர் கு.தர்மலிங்கம், இளைஞரணி துணை அமைப்பாளர் யோவான் வேதநாயகம், இலக்கிய அணி துணைச்செயலாளர் தமிழின நேசன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன், கிளைக் கழகச் செயலாளர்கள் வீரை.சோ.பாபு, மெகபூப் பாட்சா, கு.மாரியப்பன்,.ஆ.பாலமுருகன், ச.பழனி, திரு.த.விஜயகுமார், செய்யது அலி, சோ.வேல்முருகன், து,ஜெஸ்டின், ச.நம்பி, .பி.பகவதி,கே.மாரியப்பன், பீவண்டிகிளை அவைத்தலைவர் முகமது அலி பொருளாளர் முஸ்தாக் அலி, இளைஞரணி அமைப்பாளர் பேராசிரியர் சு.சம்பத், தமிழரசன், தானே கிளை இளைஞரணி அமைப்பாளர் பால உதயகுமார், திராவிடர் கழகம் கவிஞர் பாபு சசிதரன், கவிஞர்.அ.கண்ணன், வள்ளியூர்.மணி, சேர்மன் துரை, எஸ்.சதாசிவம்,.அப்துல் லத்தீப், வா.தில்லை, ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

102611
Users Today : 20
Total Users : 102611
Views Today : 30
Total views : 428013
Who's Online : 0
Your IP Address : 18.97.14.81

Archives (முந்தைய செய்திகள்)