17 Jul 2019 1:42 pm
தமிழ் வட மொழி கலப்பு என்பது சங்ககாலத்தில் 3 விழுக்காட்டளவில் தொடங்கி கி.பி.10-ஆம் நூற்றாண்டுக்குப் பின் 50 விழுக்காடு என்ற நிலைக்கு மணிப்பிரவாளமாக உருவெடுத்தது. அதன்வழி திருப்புகழ், போன்ற பாடல்கள் எளிதில் பொருள் விளங்கா வண்ணம் எழுதப்பட்டன. [மேலும் படிக்க...]
16 Jul 2019 12:06 pm
சங்பரிவாரங்கள் மொழி வழி ஊடுருவலைத்தான் அண்மைக் காலங்களாக முன்னெடுத்துச் செல்கின்றன. குஜராத்தில் உள்ள 42,000 தொடக்க, உயர் நிலைபள்ளிகளில் இந்துமத வெறியரான பத்ரா எழுதியுள்ள புத்தகங்களை கட்டாய பாடமாக்க 30.06.2014 குஜராத் அரசாங்கமே ஓர் ஆணை பிறப்பித்துள்ளது. [மேலும் படிக்க...]
15 Jul 2019 10:36 am
தமிழ் மொழி ஒழிப்பும் மறைப்பும் இன்றல்ல நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளாகவே தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்தியாவிலுள்ள மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி ஒன்றே. தமிழுக்கு மட்டுந்தான் ஈராயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான இலக்கியங்களும், வரலாறும் உள்ளன. [மேலும் படிக்க...]
13 Jul 2019 12:55 pm
தமிழகத்தை ஆண்ட நரசிம்ம வர்மன் என்ற பல்லவ மன்னனின் படை கி.பி. 642-இல் சாளுக்கிய நாட்டின் மீது போர் தொடுத்தது. பரஞ்சோதி என்னும் பல்லவர் படைத் தளபதியின் கீழ் போர் நடந்தது. போரில் பல்லவர் படை வெற்றி பெற்றது. போர் நடந்த இடமோ வாதாபி. [மேலும் படிக்க...]
12 Jul 2019 1:18 pm
முன்பு கூறியதுபோல் இந்துக்களைக் காத்து, போற்றிய இஸ்லாமிய மன்னர்களை இந்துக்கள் போற்றியிருக்க வேண்டுமல்லவா. மாறாக 1992 திசம்பர் மாதம் 6-ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம்? [மேலும் படிக்க...]
11 Jul 2019 1:05 pm
நடு ஆசியாவின் 'பர்கானா' என்ற இடத்தில் பிறந்தவர்தான் பாபர். இவரின் இயற்பெயர் ஜாகிருதீன். இவர் தந்தையின் வழியில் தைமூர் பரம்பரையையும் தாய்வழியில் செங்கிஸ்கான் பரம்பரையையும் சேர்ந்தவர். இஸ்லாம் மதத்திலுள்ள சன்னிபிரிவைச் சேர்ந்தவர். [மேலும் படிக்க...]
10 Jul 2019 11:54 am
தங்களின் மொழிப் பண்பாட்டு தனித்தன்மையை இழந்து வருபவர்களில் போஜ்புரி, பிரஜாபாஷா, மகதி, இராஜஸ்தானி, சத்தீஸ்கரி போன்ற மொழிகளைப் பேசுபவர்களும் அடங்குவர். இம்மொழிகள் இந்தி மொழியின் வட்டார வழக்குகளாகவே கருதப்படுவதால் அம்மொழிகளைப் பேசுபவர்களையும் இந்தி மொழி பேசுபவர்களாக காட்டுவதன் மூலம் [மேலும் படிக்க...]
09 Jul 2019 1:50 pm
காஷ்மீரி மொழி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருப்பது உருது மொழியேயன்றி காஷ்மீரி அல்ல. அதே வேளை இமாச்சல பிரதேசமக்களின் தாய் மொழி இந்தியல்ல. ஆனால், இந்திதான் அங்கு ஆட்சி மொழி. நாகலாந்திலும் அருணாசலப் பிரதேசத்திலும் ஆங்கிலந்தான் ஆட்சிமொழி. [மேலும் படிக்க...]
08 Jul 2019 2:55 pm
1949-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ஆம் நாள் நடந்த காங்கிரசு செயலர் குழு கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நடுவண் அரசின் ஆட்சி மொழி இந்தியே என்றும் ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பெறும்வரை 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்றும் அத்தீர்மானம் கூறிற்று. [மேலும் படிக்க...]
06 Jul 2019 10:04 am
இந்திய நடுவண் அரசின் “கஸ்தூரி ரங்கன் குழு” அண்மையில் புதிய கல்விக் கொள்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் இந்தியாவில் மும் மொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் ஆறாம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. [மேலும் படிக்க...]