
29 Sep 2019 1:05 pm
‘ஸ்கார்பியன்' வகை நீர்மூழ்கி கப்பல்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்தியாவில் இந்த வகை நீர்மூழ்கி கப்பல்கள் ‘கல்வாரி’ [மேலும் படிக்க...]

29 Sep 2019 1:57 am
செவ்வாய் கிரகத்தில் மக்கள் தங்களின் பெயரை பதிவு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அழைப்பு விடுத்துள்ளது [மேலும் படிக்க...]

23 Sep 2019 1:08 pm
பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் மூன்றாவது பொதுப் பேரவை கூட்டம்- பத்லாபூர் தமிழர் நலச் சங்கத்தின் பொதுப் பேரவை 22.09.2019 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் [மேலும் படிக்க...]

18 Sep 2019 10:19 pm
தந்தை பெரியார் அவர்களின் 141வது ஆண்டு பிறந்தநாள் விழா தாராவி கலைஞர் மாளிகையில் (17-09-2019 ) மாலை 7-30 மணிக்கு மும்பை திராவிடர் கழகம் சார்பில் சிறப்புடன் நடைபெற்றது [மேலும் படிக்க...]

18 Sep 2019 9:59 pm
பிரதமர் மோடி நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் [மேலும் படிக்க...]

18 Sep 2019 11:26 am
ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் கட்சி பொறுப்பாளர்கள் எதிர்க்கட்சியினருடன் அதுவும் திமுகவினரிடம் பேசுவது என்பது அபூர்வம்.. நிழலை தொடாமலே ஓடுவர். [மேலும் படிக்க...]

17 Sep 2019 9:14 pm
தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. [மேலும் படிக்க...]

17 Sep 2019 12:12 pm
மும்பை தி.மு.க. சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது பிறந்த நாள் விழா, கழகம் தோன்றிய நாள் ஆகிய முப்பெரும் விழா 15.09.2019 ஞாயிறு மாலை 7.00 மணியளவில் தாராவி கழகப் பணிமனை கலைஞர் மாளிகையில் பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. [மேலும் படிக்க...]

17 Sep 2019 9:32 am
பெரியார் கருத்தை எழுதி கீழே -அம்பேத்கர் என்று எழுதினாலும் அம்பேத்கர் கருத்தை எழுதி கீழே -பெரியார் என்று எழுதினாலும் இருவருமே கொள்கை பொருத்தப்பாடு உடையவர்கள் என்பதை அறியமுடியும் - பெ.கணேசன் [மேலும் படிக்க...]

17 Sep 2019 1:07 am
தந்தை பெரியார் அவர்களின் 141வது ஆண்டு பிறந்தநாள் விழா தாராவி கலைஞர் மாளிகையில் (17-09-2019 ) மாலை 7-30 மணிக்கு மும்பை திராவிடர் கழகம் சார்பில் சிறப்புடன் நடைபெறவிருக்கிறது மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் அவர்கள் தலைமை தாங்குகிறார். [மேலும் படிக்க...]

15 Sep 2019 11:26 am
தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்ததினமான இன்று அவரது கலை மற்றும் அரசியல் வாழ்வின் நெடும்பயணத்தின் சிறுதுளிகளை பகிர்ந்து கொள்வதில் தென்னரசு பெருமகிழ்ச்சி அடைகிறது. [மேலும் படிக்க...]

11 Sep 2019 8:54 pm
மும்பையில் கோரேகான் தமிழ் மாநகராட்சி பள்ளி எண் 2ல் தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் பொற்செல்வி கருணாநிதி அவர்கள் கடந்த ஆண்டு மும்பை மேயரின் நல்லாசிரியர் விருதினை பெற்றமைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொற்செல்வி கருணாநிதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதனை முன்னிட்டு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை பொற்செல்வி குடும்பத்துடன் மரியாதை நிமித்தம் சந்தித்து தனது நன்றியினை தெரிவித்தார். பொற்செல்வி, மு.க.ஸ்டாலின் அவர்களால் முதல் முறையாக மும்பையில் திமுக இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டிருந்த […] [மேலும் படிக்க...]

09 Sep 2019 12:55 am
மொசாத் உகண்டாவுக்குள், அதுவும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் வந்துபோகும் என்டபே விமான நிலையத்தில், அதிரடி ஆபரேஷன் ஒன்றை திட்டமிடுகிறது! சூழ்நிலை கொஞ்சம் தந்திரமானதுதான். தாக்குதலைத் திட்டமிடுவதற்கு முன், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் இன்னமும் அந்த வீட்டிலிருந்து இயங்குகிறார்களா என்பது பற்றிய உளவுத் தகவல் டேவிட் கிம்சேயுக்கு முதலில் தேவைப்பட்டது. [மேலும் படிக்க...]

07 Sep 2019 10:45 am
அத்தியாயம் 3-1 விமான நிலையத்தை உளவு பார்த்தல்! தீவிரவாதிகள் விமானக் கடத்தல் மூலம் இஸ்ரேலியப் பணயக் கைதிகளை உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி, அப்போது உலகெங்கும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது. [மேலும் படிக்க...]

28 Aug 2019 10:53 am
பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவின் மும்பை தலைவராக ராஜா உடையார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் 2019 ஆண்டுஅக்டோபர் மாதத்தில் நடக்க இருப்பதை கருத்தில் கொண்டு மராட்டிய மாநில தலைவராக சந்திரகாந் தாதா பாட்டிலும், பாரதிய ஜனதா கட்சியின் மும்பை தலைவராக தொழிலதிபரும் [மேலும் படிக்க...]

05 Aug 2019 1:11 am
தமிழர் தேர்வு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வந்த சுதாகர் ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் ராஜினாமா செய்ததை தொடர்ந்து டெல்லியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு கூட்டத்தில் பாராளுமன்ற மேலவை உறுப்பினரும் மூத்த தலைவருமான டி.ராஜாவின் பெயர் ஒருமனதாக முன்மொழியப்பட்டது.இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த டி.ராஜா(70) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திராவிடர் கழக தலைவர் […] [மேலும் படிக்க...]






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37