16 Apr 2020 10:19 pm
கவிஞர் இரஜகை நிலவனின் குறுந்தொடர் கதை அத்தியாயம்-2 [மேலும் படிக்க...]
11 Apr 2020 5:32 pm
”தமிழ். நீங்கள் என்னை விட்டு ரொம்ப ஒதுங்கிப் போகிற மாதிரி தோன்றுகிறது”…அவள் குரல் கொஞ்சம் கம்மிப்போயிருந்தது. [மேலும் படிக்க...]
29 Dec 2019 5:49 pm
. திடீரென்று . “விஷ்க்.” என்ற சப்தத்துடன் ஏதோ ஒன்று தன்னை நோக்கி வருவதை உணர்ந்தேன். சுதாரிக்கும் முன்பே .... [மேலும் படிக்க...]
20 Dec 2019 10:11 am
ஏசுநாதர் நம்ம கடவுள்தான் அதுக்காக நான் அவருக்கு சூடிகொடுத்த ஆண்டாள்னு கல்யாணமே கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டியாமே ? இந்த மனசு உனக்காக எவ்வளவு உருகிக்கிட்டிருக்கு தெரியுமா ?” ண்ணு கேட்டிருக்கான். [மேலும் படிக்க...]
12 Sep 2019 12:43 am
அத்தியாயம் 5 வெற்றியா!? தோல்வியா!? இறுதிகட்ட பரபரப்பு!! என்டபே விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடுகள் பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது அதிரடி ஆபரேஷனுக்கு வரவேண்டிய கமாண்டோக்கள் எப்படி வந்து சேரப் போகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். கமாண்டோக்களுடன் இஸ்ரேலிய விமானப்படையின் சீ130 விமானங்கள் முதலில் நைரோபி விமான நிலையத்தில் [மேலும் படிக்க...]
11 Sep 2019 8:49 am
லேக் விக்டோரியாப் பாதை வழியாக உகண்டா நாட்டுக்குள் யாருமறியாமல் நுழைந்து விட்டிருந்த 6 மொசாத் ஏஜன்ட்களும் என்டபே விமான நிலையத்தின் வெளிப்புறமாக சூழ்ந்து கொண்டு மறைந்து கொண்டார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முக்கிய வேலைகளில் ஒன்று, உகண்டாவின் விமானநிலைய அதிகாரிகளையும் குழப்பியடிப்பது. அதை எப்படிச் செய்தார்களென்றால், என்டபே விமான [மேலும் படிக்க...]
10 Sep 2019 12:45 am
அத்தியாயம் 4 விமானத்துக்குள் மறைந்திருந்த கமாண்டோக்கள்! இஸ்ரேலில் மொசாத் தலைமையகம் பணயக் கைதிகளை விடுவிக்கும் அதிரடித் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கென்யாவுக்குள் முதன்முதலில் போய் இறங்கிய ஆறு மொசாத் உளவாளிகளும் என்ன செய்தார்கள் [மேலும் படிக்க...]
09 Sep 2019 12:55 am
மொசாத் உகண்டாவுக்குள், அதுவும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் வந்துபோகும் என்டபே விமான நிலையத்தில், அதிரடி ஆபரேஷன் ஒன்றை திட்டமிடுகிறது! சூழ்நிலை கொஞ்சம் தந்திரமானதுதான். தாக்குதலைத் திட்டமிடுவதற்கு முன், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் இன்னமும் அந்த வீட்டிலிருந்து இயங்குகிறார்களா என்பது பற்றிய உளவுத் தகவல் டேவிட் கிம்சேயுக்கு முதலில் தேவைப்பட்டது. [மேலும் படிக்க...]
07 Sep 2019 10:45 am
அத்தியாயம் 3-1 விமான நிலையத்தை உளவு பார்த்தல்! தீவிரவாதிகள் விமானக் கடத்தல் மூலம் இஸ்ரேலியப் பணயக் கைதிகளை உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி, அப்போது உலகெங்கும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது. [மேலும் படிக்க...]
06 Sep 2019 12:15 am
என்டபே விமான நிலையத்தில்… ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்து கடத்தப்பட்ட இஸ்ரேலியப் பயணிகள், கடத்தல்காரர்களால் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் கடும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இருபத்து நான்கு மணிநேரமும் காவல் இருந்தது. [மேலும் படிக்க...]
05 Sep 2019 10:13 am
“மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விடுங்கள். மொசாத்தால், அதிரடியாக ஒரு ஆப்ரேஷன் நிச்சயம் செய்ய முடியும். கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பணயக் கைதிகளையும் மீட்க முடியும்.” மொசாத்தின் தலைவர் இவ்வாறு கூறிவிட, இறுதியில் இஸ்ரேலியப் பிரதமர் அந்த உறுதிமொழியைக் கொடுத்தார். [மேலும் படிக்க...]
04 Sep 2019 1:37 am
அத்தியாயம்-1 (ஏர் பிரான்ஸ் விமானம் கடத்தல்) [மேலும் படிக்க...]
28 Mar 2019 11:32 am
தேவகிக்கு மூக்கின்மேல் வந்த கோபம் முகமெல்லாம் சிவப்பாகியது. ‘சே! எவ்வளவு நட்பாக பழகிய தோழி…? இப்படி சித்ரா உள்ளுக்குள்ளேயே இருந்து குழி தோண்டி விட்டாளே! எனக்கு கிடைக்க வேண்டிய [மேலும் படிக்க...]