Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் “பெண்ணின் பெருமை” என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்கம் ஸூம் (ZOOM) செயலி மூலம் நடைபெற்றது

22 Jun 2020 9:14 pmFeatured Posted by: Admin

You already voted!

மார்ச் 15 அன்று நடைபெறவிருந்த கருத்தரங்க நிகழ்வு கொரோனாத் தொற்று லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். அதே நிகழ்வு ZOOM APP மூலம் நேற்று 21.06.2020 ஞாயிறு மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 வரை நடந்தது.

இக் கருத்தரங்கம் மன்றச் செயலாளர் அமலா ஸ்டேன்லி தலைமையில் நடைபெற்றது. இரண்டு அமர்வாக நடைபெற்ற இந்த கருத்தரங்கில்:

முதல் அமர்வு

முதல் அமர்வில் சகோதரியின் பெருமை என்ற தலைப்பில் லட்சுமி மகேஸ், மகளின் பெருமை என்ற தலைப்பில் கலைச்செல்வி, ஆசிரியர் பெருமை என்ற தலைப்பில் அனிதா அருணாச்சலம், இலக்கியத்தில் பெருமை என்ற தலைப்பில் யாமினிஸ்ரீ குணசேகரன் ஆகியோரும்

இரண்டாம் அமர்வு

இரண்டாம் அமர்வில் தாயின் பெருமை என்ற தலைப்பில் செல்வி ராஜ், மனைவியின் பெருமை என்ற தலைப்பில் ச. கைலாச கணபதி, செவிலியர் பெருமை என்ற தலைப்பில் ஆர். வசுமதி, காவலர் பெருமை என்ற தலைப்பில் சுபசத்யா வசந்தன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

நிகழ்வில் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், இலக்கிய மற்றும் தமிழ் ஆர்வலர்கள், மும்பை தமிழ் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள்

  • அலிசேக் மீரான்
  • சேதுராமன் சாத்தப்பன்
  • கருவூர் பழனிச்சாமி
  • பி.கிருஷ்ணன்
  • முகவை திருநாதன்
  • பெ.கணேசன்
  • பேரா.ஆதிரா முல்லை
  • எஸ்.இராமதாஸ்
  • அ.இரவிச்சந்திரன்
  • கவிஞர் இரஜகை நிலவன்
  • பொற்செல்வி கருணாநிதி
  • வே.சதானந்தன்
  • தமிழ் அறம் நியூஸ்
  • கவிஞர் வ.இரா.தமிழ்நேசன்
  • கவிஞர் பாபு சசீதரன்
  • சுந்தரி வெங்கட்
  • புவனா வெங்கட்
  • கனகசபை
  • கோ.சீனிவாசகம்
  • தாஸ்
  • மஞ்சுளா கதிர்வேல்
  • அருலாளன்
  • அருணாச்சலம்
  • பாலமுருகன் ஆறுமுகம்
  • தேவ ராணி
  • தேவராஜன் புலமாடன்
  • காயத்ரி ராஜன்
  • ஜி. குணசேகரன்
  • ஹரினிஸ்ரீ பிரகாஷ்
  • ஜீவரத்தினம் எஸ்.
  • கே. சீனிவாசகம்
  • கனகசபை என்
  • மோனிகா சேவியர்
  • நரேஷ் திருனா
  • நித்யா சதானந்தன்
  • பூர்வராஜா சேகர்
  • பிரேமலதா
  • பிரவினா சேகர்
  • ராஜூ
  • முருகதாஸ் - ரஸ்யா
  • சிவகுமார்
  • சிவக்கொழுந்து
  • சிவராமன் வரதராஜன்
  • ஸ்லாமுத்ஸ்
  • தமிழ்
  • உஷா முருகன்
  • வாசு
  • சசிகலா ஜேசுராஜ்
  • சதீஷ்
  • சத்யஸ்ரீ
  • தொல்காப்பியன்
  • அசோக்குமார்
  • லக்ஷ்மி ஐயர்
  • திவ்யகுமார்
  • அனீஷா
  • பிரங்கிளின் வலனரசு
  • முஸ்தாக் அலி

இவர்கள் மட்டுமல்லாமல் பெயர் எழுதப்படாமல் தமது அலைபேசியின் பெயரில் பதிவு செய்த 20 பேர்களுமாக சேர்த்து கிட்டத்தட்ட எண்பது பேர்கள் கலந்துக் கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்றம் சார்பாக நடைபெற்ற இந்தக் கருத்தரங்க நிகழ்வில் கலந்து கொண்டு பெண்மையைப் போற்ற மன்றம் எடுத்துக்கொண்டுள்ள இந்த சீர்மிகு செயலுக்கு வலு சேர்த்தமைக்கு கருத்துரையாளர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் மற்றும் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துக் கொண்டார்கள்.

செல்வி அனிதா அருணாச்சலம் அவர்களின் உரை (தலைப்பு : ஆசிரியர் பெருமை)

திருமதி கலைச்செல்வி அவர்களின் உரை (தலைப்பு : மகளின் பெருமை)

திருமதி கைலாச கணபதி அவர்களின் உரை (தலைப்பு : மனைவியின் பெருமை)

திருமதி லட்சுமி மகேஸ் அவர்களின் உரை (தலைப்பு : சகோதரியின் பெருமை)

திருமதி ஆர். வசுமதி அவர்களின் உரை (தலைப்பு : செவிலியர் பெருமை)

செல்வி யாமினிஸ்ரீ குணசேகரன் அவர்களின் உரை (தலைப்பு : இலக்கியத்தில் பெருமை)

Tags:
You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092493
Users Today : 7
Total Users : 92493
Views Today : 20
Total views : 410122
Who's Online : 0
Your IP Address : 13.59.100.42

Archives (முந்தைய செய்திகள்)