
12 Jun 2019 7:24 am
மராத்திய மண்ணில் தி,மு.க.வை வழி நடத்திய முன்னாள் செயலாளர் திரு. த.மு.பொற்கோ அவர்கள் நினைவையொட்டி மும்பை தி.மு.க. தலைமை அலுவலகம், [மேலும் படிக்க...]

11 Jun 2019 7:59 am
மும்பை புறநகர் மாநில தி.மு.க சார்பாக தலைவர் கலைஞரின் 96 ஆவது பிறந்தநாள்; தமிழர் எழுச்சி நாளாகவும் தேர்தல் வெற்றி கொண்டாட்டமாகவும் 09.06.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு முலுண்ட் வித்யா மந்திர் அரங்கத்தில் நடைபெற்றது. [மேலும் படிக்க...]

08 Jun 2019 12:07 am
மும்பை புறநகர் மாநில தி.மு.க சார்பாக தலைவர் கலைஞரின் 96 ஆவது பிறந்தநாள்; தமிழர் எழுச்சி நாளாகவும் , தேர்தல் வெற்றி கொண்டாட்டமாகவும் வருகின்ற 09.06.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு முலுண்ட் வித்யா மந்திர் அரங்கத்தில் நடைபெறுகிறது. தலைமை : இந்நிகழ்வு மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது வரவேற்புரை : துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் வரவேற்புரை ஆற்றுகிறார். கலைஞர் படத்திறப்பு : […] [மேலும் படிக்க...]

05 Jun 2019 12:28 am
பிவண்டி,பாண்டுப்,ஆரேகாலனி,ஜெரிமெரி உட்பட பல கிளைகள் சார்பில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம் பிவண்டி- திமுக கிளை சார்பில் தாமன்கர் நாக்கா கட்சி அலுவலகத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், மும்பை புறநகர் இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெ.ஜெயினுலாபுதின்,பிவண்டி கிளைச் செயலாளர் மெகபூப் பாஷா சேக், பொருளாளர் முஷ்டாக் அலி, பிவண்டி இளைஞர் அணி […] [மேலும் படிக்க...]

04 Jun 2019 11:45 pm
மும்பை – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 96 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு மாதுங்கா, இரட்சண்ய சேனை ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு இலவச உணவு 3.06.2019 திங்கட் கிழமை இரவு 8.00 மணியளவில் மும்பை தி.மு.க சார்பில் பொறுப்பாளர், கருவூர் இரா. பழனிச்சாமி அவர்களின் தலைமையில், அவைத் தலைவர் வே.ம. உத்தமன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. நிகழ்வில் பொருளாளர் ச. பொன்னம்பலம், புறநகர் தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் தமிழ்நேசன், மும்பை தி.மு.க. துணைச் […] [மேலும் படிக்க...]
03 Jun 2019 7:56 am
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 96 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அவர் நினைவாக, மாதுங்கா, இரட்சன்ய சேனை ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு [மேலும் படிக்க...]

30 May 2019 10:57 am
சென்னை – வடபழனியில் உள்ள ‘மேப்பில் ட்ரீ’ நட்சத்திர விடுதியில் அமெரிக்காவின் மெர்ரிலேன்ட் பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் ‘கிங் யூனிவர்சிட்டி (யூ எஸ் ஏ)யும் இணைந்து [மேலும் படிக்க...]

28 Apr 2019 2:29 pm
தென்மத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் திரு.ஏக்நாத் கெய்க்வாட் அவர்களை மும்பை திராவிடர் கழகம் சார்பில் தலைவர் பெ.கணேசன் தலைமையில் அ.ரவிச்சந்திரன், அந்தோணி , கண்ணன் ஆகியோர் முன்னிலையில் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கடிதம் கொடுத்தனர். [மேலும் படிக்க...]
26 Apr 2019 12:35 am
கர்நாடகா மாநில ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின். இவர் தேர்தல் பார்வையாளராக ஒடிசா மாநிலத்தில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். கடந்த 17ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஒரிசா மாநிலம் சம்பல்பூர் வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இவர் சோதனை நடத்தினார். [மேலும் படிக்க...]

21 Apr 2019 9:57 pm
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. நேற்று மாலை தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்தது. [மேலும் படிக்க...]

21 Apr 2019 12:46 pm
இன்று ஈஸ்டர் திருநாளுக்காக தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. [மேலும் படிக்க...]

17 Apr 2019 10:50 am
“நீங்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுகிறீர்களா? என்பதை வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் மோடி கண்காணிப்பார்” என்று குஜராத் பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும் படிக்க...]

17 Apr 2019 12:34 am
தூத்துக்குடியில் திமுக கூட்டணி வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை இரண்டு மணி நேரத்திற்கு பிறகு முடிவடைந்தது. [மேலும் படிக்க...]
15 Apr 2019 8:31 pm
மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆத்தியநாத், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோர் அடுத்த சில நாட்களுக்கு பிரச்சாரம் செய்யத் தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. [மேலும் படிக்க...]
15 Apr 2019 7:53 pm
சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர். விடுதியில் உள்ள ‘சி’ பிளாக் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். ஒவ்வொரு அறையாக நீண்ட நேரம் சோதனை நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பணம் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையில் சில […] [மேலும் படிக்க...]






Users Today : 29
Total Users : 111171
Views Today : 35
Total views : 439566
Who's Online : 0
Your IP Address : 216.73.216.146