02 Oct 2019 9:10 pm
பாவரசு முனைவர் வதிலை பிரதாபனின்-காமராஜர் நினைவு கவிதை [மேலும் படிக்க...]
02 Oct 2019 12:44 pm
மாறுவேட போட்டியில் காந்திவேடம் போட்ட குழந்தையைப்போல் இன்றைய ஆளுமைகள்… [மேலும் படிக்க...]
01 Oct 2019 5:05 pm
கண்களால் கதைசொன்ன கலைஞனைக் காணவில்லை கடல்கடந்த நெஞ்சமும் கவலையின்றித் தூங்கவில்லை செந்தமிழின் பொருட்சுவையை அருட்சுவையாய்த் தந்தவனே எந்தமிழும் ஏங்கிடுதே என்னவரைக் காணாது [மேலும் படிக்க...]
29 Sep 2019 5:44 pm
யாரடி பெண்மணி! கேளடி கண்மணி!! ஓரடி நில்லடி கீழடி பாடடி வேரடி என்னிடம் சீரடி மாறுமுன் கூறடி காவியம் செந்தமி ழோவியம் [மேலும் படிக்க...]
07 Aug 2019 9:31 am
-கவிமாமணி முனைவர் வதிலை பிரதாபன் விழியோரம் வழிந்தோடும் விழிநீரே வரலாறாய் வாழ்ந்தவர்தான் வருவாரோ! [மேலும் படிக்க...]
05 Jul 2019 12:47 am
நட்பைப் போற்றுமின்! நல்நட்புப் போற்றுமின்! நல்லறம் நல்கிடும்; நள்ளுமை போற்றுமின்! வள்ளுவம் காட்டும்! வளநண்பு நாடுமின்! [மேலும் படிக்க...]
03 Jun 2019 7:34 am
தரணியை தம்மிடம் திருப்பிய தமிழே தம்பியர் மனங்களில் தவழ்ந்திடும் எழிலே ! தாய்மைத் தனத்தை தன்னுள் வைத்து தமிழின் சுவைக்கு தமையே கொடுத்தாய் !! [மேலும் படிக்க...]
20 Mar 2019 5:32 pm
அரசியல் வானில் அன்பை விதைத்து அறத்தின் வழியே அரணாய் நின்று ! அழகிய தமிழ்தனை அடுக்காய் சொல்லி அகிலம் வியக்கும் அறிஞர் அண்ணா!! [மேலும் படிக்க...]