மும்பை புறநகர் மாநில திமுக சீத்தாகேம்ப் கிளை சார்பாக கழக முப்பெரும் விழா 15.09.2016 ஞாயிறு அன்று மாலை 7.30 மணிக்கு சீத்தாகேம்ப் கிளைக் கழகப் பணிமனையில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவிற்கு சீத்தாகேம்ப் கிளைக் கழக நிர்வாகி இராஜேந்திரன் வரவேற்புரை ஆற்ற ,மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன் தலைமை தாங்கி உரையாற்றினார். [மேலும் படிக்க...]